மதமே மார்க்கம் என்றால் நீ உன் மறை பறை சாற்று,
மதியே மார்க்கம் என்றால் நுண்ணறிவே நின் கூற்று.
மதியே மார்க்கம் என்றால் நுண்ணறிவே நின் கூற்று.
என் உழைப்பை சுரண்டி உன் புகழ் பாடும் அதிசயர்க்கு தாரை வார்க்கும் இறைவா. 'கடமையை செய், பலனை எதிர் பாராதே' என்ற நின் கூற்று எளியோரை க...