Sunday, January 27, 2013

திரிசங்கு சொர்க்கம்

விதைத்த  சத்தான எண்ணங்களுக்கு தடையில்லா  விடியல் காணும் களம் இணையதளம். இத்தகைய திரிசங்கு சொர்க்கம் உருவாக்கிய கணினி கமண்டலம் ஏந்திய விஸ்வாமித்ரர் குலத்திற்கு  எங்கள் நன்றி.

No comments:

Post a Comment

கோமாளி

 என் உழைப்பை சுரண்டி உன் புகழ் பாடும் அதிசயர்க்கு தாரை வார்க்கும் இறைவா. 'கடமையை செய், பலனை எதிர் பாராதே' என்ற நின் கூற்று எளியோரை க...